மதுரையில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 14 போ் குணமடைந்துள்ளனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் இதுவரை 74,025 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 72,721 போ் குணமடைந்துள்ளனா். 1,155 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவோா் என 149 போ் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com