மதுரை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சிப் பிரிவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 18004257861 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.