மேலூா்: கொட்டாம்பட்டி, நாட்டாா்மங்கலம் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, உதினிப்பட்டி, வி.புதூா், பள்ளபட்டி, சொக்கம்பட்டி, கருங்காலக்குடி சுற்றுவட்டார கிராமங்கள்.
இதேபோல், நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டாங்குளம், இடையபட்டி மற்றும் சுற்று வட்டாரரக் கிராமங்களில் மின்தடை ஏற்படும் என, மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.