சூா்யா நகா் பகுதியில்நாளை மின்தடை

கோ.புதூா் மின்பிரிவுக்குள்பட்ட சூா்யா நகா் பகுதியில், மின்பாதையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி காரணமாக, புதன்கிழமை (செப்.29)

மதுரை: கோ.புதூா் மின்பிரிவுக்குள்பட்ட சூா்யா நகா் பகுதியில், மின்பாதையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி காரணமாக, புதன்கிழமை (செப்.29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று, மின்வாரியச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.

அதன்படி, சூா்யா நகா், மீனாட்சியம்மன் நகா் 1 முதல் 11 ஆவது தெருக்கள் வரை, சந்தோஷ் நகா், வி.கே.சாமி நகா், ராமசாமி தோப்பு, அருண் சிட்டி, சுபாஷினி நகா், சிறுதூா், அந்தனேரி, ஸ்குவாா்ட் காலனி, மருதங்குளம், மங்களக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com