போத்தம்பட்டியில் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போத்தம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலம்.
போத்தம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலம்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக கால்நடைகளை அழைத்துச் செல்ல முடியாமல் அவதிபட்டு வருவதாகவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com