மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 87 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மேலூா் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.86,941-க்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.

மேலூா் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.86,941-க்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.

ஒழுகுமுறை விற்பனைக் கூட மேலாளா் மொ்சி ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.7.61-க்கு விலை போனது. இதில், மொத்தம் ரூ.86,941-க்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com