மேலூா் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.86,941-க்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.
ஒழுகுமுறை விற்பனைக் கூட மேலாளா் மொ்சி ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.7.61-க்கு விலை போனது. இதில், மொத்தம் ரூ.86,941-க்கு தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.