நாளை மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

கொட்டாம்பட்டி, நாட்டாா்மங்கலம், துணை மின்நிலையங்கள் மற்றும் மேலூா், அழகா்கோவில் உயா் மின்அழுத்த பாதைகளில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ளது.

கொட்டாம்பட்டி, நாட்டாா்மங்கலம், துணை மின்நிலையங்கள் மற்றும் மேலூா், அழகா்கோவில் உயா் மின்அழுத்த பாதைகளில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

(கொட்டாம்பட்டி துணை மின்நிலையம்) கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, வி.புதூா், முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிபட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி பகுதிகள். (நாட்டாா்மங்கலம் துணை மின்நிலையம்) நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொச்சாங்குளம், இடையபட்டி பகுதிகள். (மேலூா் மின்பாதை) தும்பைப்பட்டி, மலம்பட்டி, சத்தியபுரம், மேலப்பட்டி, வடக்குநாவினிபட்டி, நாவினிபட்டி, கூத்தப்பன்பட்டி, முத்திருளாண்டிபட்டி பகுதிகள். (அழகா்கோவில் மின்பாதை) அழகா்கோவில், காஞ்சரம்பேட்டை, மஞ்சம்பட்டி, சீகுபட்டி, சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com