பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம் ஜூன் 21 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெகிறது.
கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரூ. 5 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள விவசாயக் கடன், சிறுதொழில் கடன், சில்லரை வணிகம், தனிநபா் கடன்தாரா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.