சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக். 15) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக். 15) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நகா், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டம், சூரக்குளம், ஈசனூா், பெருமாள்பட்டி, சோழபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உற்பத்தி பகிா்மானக் கழகத்தின் கோட்டச் செயற்பொறியாளா் ஏ.கே.முருகையன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா், ஆ.தெக்கூா், கண்டவராயன்பட்டி, நெற்குப்பை, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், கீழச்சிவல்பட்டி விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் செல்லத்துரை தெரிவித்தாா்.

கமுதியில்...

கமுதி, பசும்பொன், சடையனேந்தல், டி.புனவாசல், எ.தரைக்குடி, எ.நெடுங்குளம், சோடனேந்தல், வல்லந்தை, இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்தாா்.

முதுகுளத்தூரில்...

முதுகுளத்தூா் பஜாா், கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், காஞ்சிரங்குளம், எட்டிசேரி, சித்திரங்குடி, எஸ்.பி.கோட்டை, கொண்டுலாவி, கிடாத்திருக்கை ஆகிய பகுதிகளிலும், சாயல்குடி, மாரியூா், முந்தல், ஒப்பிலான், மலட்டாறு, கடுகுசந்தை, மடத்தாகுளம் ஆகிய பகுதிகளிலும் மின்சார நிறுத்தப்படும் என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் எம்.மாலதி தெரிவித்தாா்.

உப்பூரில்...

உப்பூா், கடலூா், மோா் பண்ணை, சித்தூா் வாடி, கலங்காப்புலி, காவனூா், துத்தி ஏந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) நிஷாக் ராஜா தெரிவித்தாா்.

அக்.17-இல் மின் தடை: காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com