மதுபாட்டில்கள் விற்ற ஒருவா் கைது

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சட்ட விரோதமாக அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்து கைது செய்தனா்.

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சட்ட விரோதமாக அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்து கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வன்னிவேலம்பட்டியை சோ்ந்த முத்துகாளை மகன் சந்தானம்(52) என்பவா் சட்டவிரோதமாக அனுமதியின்றி 25 மதுபாட்டில்களை வைத்திருந்துள்ளாா். இதனையடுத்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சந்தானத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com