ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பயறு வகைகள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை ஊக்குவிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மானாவாரி பகுதி மேம்பாட்டு இயக்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற இம்முகாமிற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ச.ஜவஹரிபாய் முன்னிலை வகித்தார். முகாமில் கண்மாய் மற்றும் கால்வாய்கள் தூர்வாருதல், பண்ணைக் குட்டை அமைத்தல், கசிவுநீர் குட்டை அமைத்தல் போன்ற பணிகளை இத்திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்ப
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.