• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்

11 கிலோ கடல் அட்டை, கடல் குதிரை கடத்திய இளைஞர் கைது

By DIN  |   Published on : 12th September 2018 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 11 கிலோ கடல் அட்டை, கடல் குதிரைகளை கடத்திய இளைஞரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
      தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை, வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையிலான காவல் படையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்த முயன்றனர். 
  ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்தவர் நிற்காமல் சென்றார். அதையடுத்து அவரை வனத்துறையினர் பின்தொடர்ந்து, விரட்டிச் சென்று, தொண்டி அருகே மடக்கிப் பிடித்தனர்.
 பின்னர் அவரிடம்  விசாரித்ததில், பிடிபட்டவர் தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகம்மதுஅலி (28) என்பதும், இருசக்கர வாகனத்தில் 11 கிலோ தடைசெய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டையை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
         அதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், முகம்மது அலியை கைது செய்து, திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, முகம்மது அலியை 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை ராமநாதபுரத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்