கமுதியில் ஆகஸ்ட் 16 மின்தடை

கமுதி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமுதி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி உபமின்  நிலைய உதவி செயற்பொறியாளர் டி.சந்திரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:  
கமுதி கோட்டைமேட்டில் உள்ள  உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம்  உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள சுற்று  வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com