புலியூர் பள்ளி மாணவ-மாணவிகள்  யோகா போட்டியில் முதலிடம்

மாவட்ட அளவிலான யோகா போட்டியில் புலியூர் கிராமத்தில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். 

மாவட்ட அளவிலான யோகா போட்டியில் புலியூர் கிராமத்தில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். 
பரமக்குடி  கல்வி மாவட்டத்தில் ஹாத்துரல் ஜமாலியா கீழ முஸ்லிம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மண்டல அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் திருவாடானை அருகே புலியூர் கிராமத்தில் உள்ள கிரியேடிவ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர். 
இதில் விஷால், நவீன், பிரிசில்லா,  தீபிகா, கோகுல் சேதுக்கரசி ஆகியோர் முதல் பரிசையும் கோகுல், சேதுக்கரசி பவின் ஆகியோர் இரண்டாம் பரிசையும்  இரண்டாவது பிரிவில் சிவா, பெத்த பெருமாள், பார் முகிலன் முதல் பரிசையும், ஹரி, சுதன், ஹன்சிகா,பாலாஜி,சாரதி ஆகியோர் முதல் பரிசையும் ரவிவர்மன், மணி,பாலாஜி ஆகியோர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.  இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பள்ளியின் தாளாளர் சண்முகம் ,யோகா சிறப்பாசிரியர் வேணுகோபால் மற்றும் பொதுமக்கள் ஆசிரிய ஆசிரியைகள்ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 
முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com