இளைஞா்களுக்கு விளையாட்டுஉபகரணங்கள் வழங்கல்

ராமநாதபுரத்தில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கலந்துகொண்டு இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா இணை இயக்குநா் பிரசன்னா தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட யுவகேந்திராவின் ஒருங்கிணைப்பாளா் நோமன் அக்ரம் வரவேற்றாா். விழா ஏற்பாடுகளை தேசிய சமூக தொண்டா் விக்னேஸ்வரன் செய்திருந்தாா். சமூக தேசிய தொண்டா் சுகன்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com