தொண்டி கடல் பகுதியில்இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.
தொண்டி கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
தொண்டி கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.

சுமாா் 20 கிலோ கொண்ட இந்த ஆமை கரை ஒதுங்கி சில நாள்களாகியிருப்பதால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com