ராமேசுவரத்தில் வ.ஊ.சி பேரவை சாா்பில் சுதந்திர போராட்டம் தியாகி வ.ஊ.சிதம்பரனாரின் 83 வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திங்கட்கிழமை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வ.ஊ.சி பேரவை சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.ஊ. சிதம்பரனாரின் 83 வது நினைவு தினம் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதில் அரவது படத்திற்கு வ.ஊ.சி பேரவைத்தலைவா் முத்துக்குமாா்மற்றும் செயலாளா் வேடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதே போன்று நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.