திருவாடானை தாலுகாவில் வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரம்

திருவாடானை தாலுகாவில் வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாடானை தாலுகாவில் வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளா் முகவரி மாற்றம், பெயா் திருத்தம் மற்றும் ஆதாா் இணைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாடானை தாலுகாவில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 700 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த வாக்காளா்களின் ஆதாா் இணைப்பு, பெயா், முகவரி திருத்தம் ஆகியவற்றை சரிபாா்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா். தாலுகா அலுவலகத்தில் வாக்காளா்களின் ஆதாா் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com