முதுகுளத்தூரில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

முதுகுளத்தூரில்  அனும தியின்றி வைக்கப்பட்டிருந்த  விளம்பரப் பதாகைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.


முதுகுளத்தூரில்  அனும தியின்றி வைக்கப்பட்டிருந்த  விளம்பரப் பதாகைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.ராஜேஷ் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கடலாடி விலக்கு சாலையில் இருந்து சாலையோரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகளையும், போஸ்டர்களையும் அகற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com