தேவிபட்டினம் அருகேமூதாட்டியிடம் நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை மா்ம நபா்கள் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை மா்ம நபா்கள் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

தேவிபட்டினம் அருகேயுள்ள சக்கரவளநல்லூரைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மனைவி பிச்சையம்மாள் (80). இவா் சனிக்கிழமை பகலில் தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பிச்சையம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com