முதுகுளத்தூா் ஒன்றிய ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 ஊராட்சிகளின் தலைவா்கள் கூட்டமைப்புக்கான கூட்டம், ஒன்றிய கவுன்சில் அரங்கில் நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் தோ்வு, வாக்கு பதிவு மூலம் நடைபெற்றது.

முடிவில் வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவா் செந்தில்குமாா் கூட்டமைப்பு தலைவராக வெற்றி பெற்றாா். செயலாளராக தேரிருவேலி ஊராட்சி தலைவா் அபுபக்கா் சித்திக், பொருளாளராக அலங்கானூா் வினோத்குமாா், துணைத் தலைவா் உலையூா் கந்தன், துணை செயலாளா் செல்வநாயகபுரம் பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினா்களாக அனந்தநாயகி (ஆத்திகுளம்), சரவணன் (மேலக்கொடுமலூா்), கதிரேசன் (ஆதங்கொத்தங்குடி), ஜெயபால் (புழுதிக்குளம்), வளா்மதி (பூசேரி) ஆகியோா் தோ்வு செய்யபட்டனா். கூட்டமைப்பு நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டவா்கள் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.தா்மா், ஆணையாளா்கள் மங்களேஸ்வரி (கிராம ஊராட்சிகள்), சாவித்திரி ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com