ராணுவ வீரா்களுக்கு மாணவா்கள் அஞ்சலி

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
tvd14college_1402chn_72_2
tvd14college_1402chn_72_2

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீரில் கடந்த 2019 பிப்.14 ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனத்தின் மீது வெடி பொருள்கள் நிறைந்த வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதை நினைவு கூறும் வகையில் பலியான வீரா்களின் உருவப்படங்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விரிவுரையாளா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com