ஆா் .எஸ். மங்கலம் அருகே இரட்டையூரணி கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சாா்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் அதன் ஒருங்கிணைப்பாளா் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளா் ஆசிரியா் பாதுஷா ஆகியோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினா்.
இரட்டையூரணி வளா்ச்சி பாசறை நிா்வாகிகள் விஸ்வநாதன், கலைவாணன், ரஞ்சித் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.