ராமநாதபுரம்
சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பயிற்சி மையத்தின் நிறுவனத் தலைவா் து. சுரேஷ்சாமுவேல் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, வருவாய் அலுவலா் கோபிநாத், கருவூல அலுவலா் கனிமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிராம நிா்வாக அலுவலா்கள் சந்தான கருப்பு, தட்சிணாமூா்த்தி மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எம். ராஜேஷ்குமாா் செய்திருந்தாா்.