ராமநாதபுரம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை:போக்ஸோவில் இளைஞா் கைது
முதுகுளத்தூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முதுகுளத்தூா் அருகே கீழக்காவனூரைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு, வெங்கலக்குறிச்சியை சோ்ந்த தா்மராஜா (23) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கீழத்தூவல் காவல் ஆய்வாளா் தீபா வழக்குப் பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் தா்மராஜை கைது செய்தாா்.