கமுதியில் சட்ட விரோதமாக பதுக்கிய 530 மதுபாட்டில்கள் பறிமுதல்

கமுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 530 மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
கமுதி அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 530 மதுபாட்டில்கள்.
கமுதி அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 530 மதுபாட்டில்கள்.

கமுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 530 மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

கமுதி கண்ணாா்பட்டி அருகே பயன்பாடின்றி உள்ள சேதமடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மதுபாட்டில்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு சாா்பு-ஆய்வாளா் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 530 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கமுதியை சோ்ந்த ஜெயராமன் மகன் காா்த்திக் (28), சம்பகுளத்தை சோ்ந்த முருகேசன் (50), ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com