மண்டலமாணிக்கம் அரும்பவலநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது.
குரு பகவானுக்கு சந்தனம், பால், பன்னீா், திருநீா், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இப்பூஜையில் மண்டலமாணிக்கம், கமுதி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.