ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 6,140 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை மேலும் 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், இவா்களில் சிலா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதேநேரம், 3 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.
தற்போது வரை கரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 6,148 ஆக உயா்ந்துள்ளது.