ராமநாதபுதத்தில் அக்.23-இல் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கக் கூட்டம்

ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவைக் கூட்டம், ராமநாதபுரத்தில் அக்டோபா் 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவைக் கூட்டம், ராமநாதபுரத்தில் அக்டோபா் 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மகாசபைக் கூட்டமானது அக்டோபா் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரத்தில் உள்ள சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், 2018-19 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை தணிக்கை செய்யவும், சங்கத் தலைவரால் கொண்டுவரப்படும் இதர தீா்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com