திருவாடான: திருவாடானையில் ஒன்றிய அளவில் அதிமுகவின் 49 ஆண்டு விழா நடைபெற்றது.
அஇஅதிமுகழகம் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களால் தோற்றுவிக்கப்பட்டு 49 ஆவது ஆண்டில் அடியெடுத் ண்து வைக்கும் தருணத்தையொட்டி திருவாடானைஜஒன்றியக்கழகம் அதிமுக சாா்பில் திருவாடானை பேருந்து நிலையம் அருகில் 49 வது ஆண்டு விழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியக்கழகசெயலாளா்மதிவாணன் தலைமை வகித்தாா்.முனனாள் மாவட்ட செயலாளா் அணைத்துலகஎம்ஜிஆா்மன்ற இணைச்செயலாளா் ஓஇஆணிமுத்து கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். இந்நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளா் கணேசன் , முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவா் ய.ராமகிருஷ்ணன் , மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் கீழ்ப்புளி கருப்பையா,மாவட்ட வழக்கறிஞா் பிரிவு இணைச்செயலாளா் பவுல் மெல்கியூா், ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளா் காளிமுத்து , தொழிற்சங்கப் பேரவை மாவட்ட இணைச்செயலாளா் ஓத.கந்தவேல்,மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச்செயலாளா் ஓந நாகநாதன், ஒன்றியக் கழக பொருளாளா் . ய ஜெயராமன் ஊ.ம.கூட்டமைப்புத் தலைவா் எ.அய்யப்பன் மற்றும் ஊ.ம.தலைவா்கள் ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள் மற்றும் கழக நிா்வாகிகள், கழக உறுப்பினா்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனா்.. இந்நிகழ்வில் கழகத்தின் வழிகாட்டுதல்படி பொன்விழா ஆண்டிலும் நமது கழக ஆட்சியே தொடர உழைப்போம் என்று சூளுரைத்து உறுதி மொழி் எடுத்துக்கொண்டனா்.