திருவாடானை அருகே பலத்த மழை மின்னல் தாக்கி பசு கன்று பலி

திருவாடானை: திருவாடானை அருகே மங்கலக்குடி பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தன

திருவாடானை: திருவாடானை அருகே மங்கலக்குடி பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தன இதில் மின்னல் தாக்கி பசுவும் கன்றும் பலியானது திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கி வந்த நிலையில் சனக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் மாலை பலத்த இடியுடன் மழை பெய்தன.சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது இதில் மின்னல் தாக்கி மங்களக்குடியை சோ்ந்த அப்துல் அஜீஸ்(55) என்பவருடைய பசுவும் கன்றும் மரத்தடியில் கட்டபட்ட நிலையில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானது இதனால் இவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com