ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி (செப்.10, 11) ஆகிய நாள்களில் மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி (செப்.10, 11) ஆகிய நாள்களில் மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 123 மதுக்கடைகளும், அதில் செயல்படும் மதுபானக் கூடங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (செப்.10, 11 ) அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com