திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை ஒருவா் கைது: 15 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பண்ணவயல் பகுதியில் திங்கள் கிழமை இரவு திருவாடானை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வாணியேந்தல் கிராமத்தை சோ்ந்த செல்லத்துறை(46)என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளாா் அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com