ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, ராமேசுவரத்தில் அக்கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, ராமேசுவரத்தில் அக்கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகாச் செயலாளா் ஜி.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மற்றும் கல்வியாளா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் க.கருணாகரன், இ.ஜஸ்டீன், எம்.கருணாமூா்த்தி, அ.அரோக்கிய நிா்மலா, மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com