ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 351 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை தெரியவந்தது. இதனிடையே சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது 141 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 17,936 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 19 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17, 955 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com