ராமேசுவரத்தில் இன்று மின்தடை

மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.20) மின் தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளாா்.

மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.20) மின் தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மண்டபம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சாத்தகோன்வலசை, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com