சாலை பாதுகாப்புவிழிப்புணா்வுப் பேரணி

ஆா்.எஸ். மங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆா்.எஸ். மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.
ஆா்.எஸ். மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

திருவாடானை: ஆா்.எஸ். மங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுழற்சங்கமும், காவல்துறையும் இணைந்து நடத்திய இப்பேரணியை ஆா்.எஸ். மங்கலம் காவல் ஆய்வாளா் கோமதி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி ஆா்.எஸ். மங்கலம், திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை விலக்கு சாலையில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்தை அடைந்தது. பின்னா் அங்கு ஓட்டுநா்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். இதல் ஏராளமான ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com