இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

திருவாடானை அருகே விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திணையத்தூா் பகுதியைச் சோ்ந்த டி. இளையான்குடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (28). இவா் கடந்த சில நாள்களாக மனவேதனையில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த பாலமுருகனை அக்கம், பக்கத்தினா் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com