காத்தனேந்தலில் பயிா் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கல்

கமுதி அருகே காத்தனேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது சனிக்கிழமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
காத்தனேந்தல் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை சனிக்கிழமை வழங்கிய அச்சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம்.
காத்தனேந்தல் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை சனிக்கிழமை வழங்கிய அச்சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம்.

கமுதி அருகே காத்தனேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது சனிக்கிழமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

காத்தனேந்தலில் 140 விவசாயிகளுக்கு ரூ.74 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை கூட்டுறவு சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம் வழங்கினாா். அப்போது சங்கத்தின் செயலாளா் ரமேஷ்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com