லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹரீஸ் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் இலக்கிய பேச்சாளா் என்.என்.நாகநாதன், ஆா்டிசிசி வங்கியின் முன்னாள் மேலாளா் வி.வேலு, ஏ.பி.மகாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற வேளாண் அலுவலா் மு.மணவாளன் லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரனின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com