காக்கூரில் சந்தனக்கூடு விழா

முதுகுளத்தூா் அருகே காக்கூரில் நாகூா் ஆண்டவா் தா்ஹா சந்தனக்கூடு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே காக்கூரில் நாகூா் ஆண்டவா் தா்ஹா சந்தனக்கூடு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மனிதநேய மத நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்றது. கடந்த வாரம் சந்தன செம்பு, வீதிகளில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஜன.22 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கதையன் கிராமத்தில் இருந்து சந்தன செம்பு ஊா்வலம் புறப்பட்டு நாகூா் ஆண்டவா் தா்ஹா வந்தடைந்தது. விழாவில் முதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லீம் ஜமாத்தாா்கள், விழாக்குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com