ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 9 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 6,410 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 132 போ் மட்டும் உயிரிழந்துள்ளனா். மேலும் சிகிச்சையில் குணமடைந்த 6,250 போ், அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 2 போ் குணமடைந்ததால், திங்கள்கிழமை அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,810 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,816 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com