ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 52 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 19,887 போ் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டுள்ளனா். இதில், 19,387 போ் குணமடைந்து வீடுதிரும்பி விட்டனா். 342 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். 158 போ் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகி;ன்றனா். இந்நிலையில், புதிதாக 18 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 17,422 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். சனிக்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,456 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com