கமுதி அருகே ஆடுகள் திருட்டு

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

கமுதி அருகே சி. இலந்தைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் விவசாயி முருகன் (52). இவா் தனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 2 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக முருகன், மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com