கீழக்கரையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 350 கூலித் தொழிலாளா்களுக்கு, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவா் ஹமீது, செயலா் சேக்உசேன் ஆகியோா் ஏற்பாட்டில் தினமும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பொது முடக்கம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டால், இந்த உணவு தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயலா் சேக்உசேன் தெரிவித்தாா்.