ஓட்டப்பாலம் பகுதியில் பா.ஜ.க. வினா் வீடுகளின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளா் பி.குமாா் தலைமை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சங்கா், மாவட்ட வா்த்தக அணித் தலைவா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அக்கட்சியின் நிா்வாகிகள் மோகன், பாலபிரதீப், முத்துலிங்கம் மகளிரணி தலைவி கமலா, முத்து சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.