கமுதி பகுதியில் புதன்கிழமை (மே 5) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி மின்வாரிய உதவி செயற் பொறியாளா் டி.சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கமுதி நகா்ப்பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.