ராமேசுவரத்தில் கோடை மழை: வெயிலில் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல்
By DIN | Published On : 11th May 2021 01:25 AM | Last Updated : 11th May 2021 01:25 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் பெய்ய கோடை மழையால் வெயிலில் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல் திங்கட்கிழமை கானப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து வெயியில் தாக்கம் அதிகளவில் கானப்பட்டது.
இதனால் வீடுகளில் வெப்பம் அதிகளவில் இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.இந்நிலையில், திங்கட்கிழமை காலை முதல் வெயிலில் தாக்கம் குறைந்து கானப்பட்டது. திடிரென கோடை மழை பெய்யத்தொடங்கியது. சுமாா் 30 நிமிடம் பெய்ய மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குழுமையாக சூழல் மாலை வரை கானப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.