ராமநாதபுரத்தில் 285 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 285 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 285 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. கடந்த மாா்ச் முதல் இதுவரையில் சுமாா் 9 ஆயிரம் பேருக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 36 பேருக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 250- க்கும் அதிகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 285 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், 259 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மாவட்டத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் 3,151 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com