ராமநாதபுரத்தில் 7 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 20,400 பேருக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 356 போ் வரை உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் 7 பேருக்கு பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அதேநேரம், சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, மாவட்டத்தில் 112 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com